இன்று (09.04.2011) மெரீனா கடற்கரை, ஓளவையார் சிலை அருகே காலை 8.30 மணியளவில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட பலருக்கு மத்தியில் வேட்பாளர் உறுதிமொழியை வாசிக்க மற்றவர்கள் அதை திரும்ப வாசித்தனர்.
உறுதிமொழிவாசகம் பின்வறுமாறு:
ஊழக்கு எதிராக போராடிவரும், காந்தியவாதி அண்ணா ஹசாரேயை நாட்டுப்பற்றுள்ள இந்தியர்களாகிய நாங்கள் முழு மனதோடு ஆதரிக்கிறேம்.
வாக்களர்களுக்கு பணம் கொடுக்கும் அநீதி ஒழிய; ஜனநாயகம் காக்க; ஊழலை ஒழிக்க அண்ணா ஹசாரேயின் பின்னால் அணிவகுப்போம்.
இவ்வாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது