அரசு மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 நவம்பர், 2011

அடிப்படை வசதிகள் இல்லாத கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையை சரி செய்யக் கோரி மனு – மரக்கடை லட்சுமாங்கு கிளை , பத்திரிக்கை செய்தி!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்த மருத்துவனை. 1952 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை கட்டிடம் கட்டபப்ட்டது.

தற்போது இந்த மருத்துவமனையில் அடிப்படைய வசதிகள் ஏதும் இல்லாமலும், சுகாதரமற்றும், கட்டிடம் மிகவும் பழுந்தடைந்தும் உள்ளதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதையரிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லட்சுமாங்கு கிளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த பிரச்சனையை புகைப்பட ஆதாரங்களுடன் தெரியப்படுத்தி கடந்த 15-11-2011 அன்று புகார் அளித்துள்ளனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த புகார் குறித்து தினகரன் தமிழ் முரசு போன்ற பத்தரிக்கைளில் செய்தி வெளியாகியுள்ளது.